நிலவும் குட்டி முதலைகளும்

 

சலனமற்ற இரவில்
சல்லாபமாய்
மிதந்து கொண்டிருந்தது
பிறைநிலா
அந்தப் பெரிய குளத்தில்…
குத்து வாள் போலிருந்த

அதன் கூர்பகுதிகளிரண்டிலும்
குட்டி முதலைகள் தனது

முதுகைச் சொறிந்து
கொண்டன. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன