மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சுக்வீர்
நடத்தல்
நான் நடக்கிறேன்என் கால்களால் அல்ல கண்களால் -சாலைகளையும் தெருக்களையும் இதயத் தொகுதிகளையும்இரவின் இருளையும் கடந்து செல்கிறேன்சுற்றிலும் மக்களின் காடுஎன் கண்களின் துணையோடுஅதைக் கடந்து செல்கிறேன்கண்களுக்கேஅதனூடு செல்லும் திறன் உண்டு.
என் கால்கள் களைத்துவிட்டனமிகவும் களைத்துவிட்டனஆனால்நான் நடந்துகொண்டேயிருக்கிறேன்மக்கள் கூட்டங்களில் சிக்குண்டுநான் முன்னேறிப் போகிறேன்என்றாலும்இதயங்களின் வலி என்னும் எல்லையைக் கடக்கஎன்னால் முடியவில்லை
நான் நடக்கிறேன்என் கால்களால் அல்ல கண்களால்- ஒரு நீண்ட பயனம்
மூலம் : பஞ்சாபி
(ஆங்கில வழி தமிழில் – மேலூர்
)
நவீன விருட்சம் இதழ் 5 – JULY – SEPTEMBER 1989

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன