மீண்டும் வாசிக்கிறேன் 2

மலையோ மனிதன் வார்த்த………

எஸ்.வைத்தியநாதன்

மலையோ

மனிதன்

வார்த்த

கட்டிடமோ –

எங்கும்

நிறைந்து

இருக்கும்

வெளி.

உயர –

அழகும்கூட –

எங்கும்

விரிந்தேன் –

வெளியோடு

சேர.

சேர்ந்தேன் –

எங்கும்

நிறைந்தேன்.

மலையோ

வார்த்த

கட்டிடமோ –

எங்கும்

நிறைந்து

இருக்கும்

வெளி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன