இலக்கணப்பிழை

உன்னைப் பற்றிய கவிதையில்ஏதோ ஒரு சொல்பொருந்தாமல்சீர் வரிசைத் தப்பிவருவதாக விமர்சித்தான்கவிஞன் ஒருவன் உன்னிடம் வாசித்துக் காட்டினேன்தெற்றுப்பல் தெரிய சிரித்தாய்

“இலக்கணப்பிழை” இல் 8 கருத்துகள் உள்ளன

  1. பாதி படிக்கும் போதே எனக்கும் தோன்றியது. மகிழ்ச்சியாக இருக்கு, நாமளும் ஒரு கவிஞர் மாதிரிதான் சிந்தனை செய்கிறோம்னு 🙂

    வாழ்த்துகள் வி.மு.

    அனுஜன்யா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன