எங்கே அவன்?

நானே காலமுமாய் இருப்பதாய்

சொன்னவன்

கடந்து விட்டானா?

கரைந்து கொண்டிருக்கிறானா?

சொல் இருக்கிறது.

சொன்னவன் எங்கே?

கேட்டவன் எவன்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன