விருட்சம் – குவிகம் சேர்ந்து நடத்திய 5வது கூட்டம்


அழகியசிங்கர்


17.09.2021 அன்று மணிக்கொடி என்றொரு இயக்கம் என்ற தலைப்பின் கீழ் நடந்த கூட்டத்தில், மூத்த எழுத்தாளர் நரசய்யா தலைமை தாங்க, செந்தமிழ்ச் செல்வி, அழகியசிங்கர் உரை நிகழ்த்தினார்கள். கூட்டம் இனிமையாக நடந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன