கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 19

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 19வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. கு.ப.ராஜகோபாலன் 2.கே.பாரதி.


வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள்   சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள்.


இக் கூட்டம் 18.09.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. 
எல்லோரும் அவசியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன