விருட்சம் – குவிகம் இணைந்து நடத்தும் இலக்கியக் கூட்டம்

மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியை ஞாபகப்படுத்துகிறோம்..

23.6.2021 அன்று மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவு தினம்.

அந்த நாளை முன்னிட்டு ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற நூலைப் பாராட்டுகிறோம்.

சிட்டியும் – தி.ஜானகிராமனும் சேர்ந்து எழுதிய நூல் அது.

அது குறித்து சிறப்புரை வழங்க உள்ளவர் தங்க. ஜெயராமன்.

தலைப்பு : தன் படைப்பாளர்களையும் பாத்திரங்களாக்கிய நடந்தாய், வாழி, காவேரி”

தலைமை : மூத்த எழுத்தாளர் நரசய்யா கலந்து கொள்பவர்கள் :

1. சிட்டி வேணுகோபாலன். 2. உமா சங்கரி 3. அழகியசிங்கர் 4. பானுமதி தேதி :

23.06.2021 நேரம் : மாலை 4 மணிக்கு Topic: ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற நூலைப் பாராட்டுகிறோம். Time: Jun 23, 2021 16:00 India Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/89185254214?pwd=QjFkcVAwcWVYSnVUMmp6a09zM2svUT09 Meeting ID: 891 8525 4214 Passcode: 300548

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன