கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்



ஒரு தாஒ கவிதை



சோளைக் கொல்லைப் பொம்மையிடம்
இரவல் பெற்ற தொப்பியின் மேல்
மழை வலுத்துப் பெய்கிறது.

தமிழில் : ஞானக்கூத்தன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன