ஆறு கவிதைகள்

1.வானத்தில்நீண்ட தொலை தூரத்தில்எல்லாம்கணக்கில்லாமல்பறக்கும் புள்ளினங்கள்
2.விதிர்விதிர்த்துப் போனேன்எங்கும் ஓய்ச்சலில்லாமல்சத்தம் போட்டபடிபறக்கும் வாகனங்கள்
3.அந்தக் கோயிலில்வீற்றிருக்கும்வியாக்கிழமைஓடணிந்து அமர்ந்திருக்கும்பிச்சைக்காரர்கள்காவித்துணியில் ஜொலிக்கிறார்கள்சிவனடியார்களாய்
4.பெட்டிபோல்வீட்டில் குடியிருக்கிறேன்பெட்டியிலிருந்து வெளியில் வந்துபெட்டிக்குள் நுழைந்து விடுகிறேன்.
5.அந்தப் பெண்ணின் மார்பகங்கள் படபடத்துக் கொண்டிருந்தனதடவிக்கொடுக்ககையை நீட்டினேன்கை நீண்டுகொண்டே போயிற்று…
6.வெகுநேரம் வெகுநேரம்கண்ணை மூடிக்கொண்டிருக்கிறேன்கண்ணைத் திறந்தும் பார்த்தேன்உலகம் ஒன்றும் மாறவில்லை

“ஆறு கவிதைகள்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன