உல்டா



என் நண்பர்கள் இருவர் குறித்து
மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்
ஒருவன் உஷாரென்றும்
மற்றொருவன் சற்றே மந்தமென்றும்.
நானறிந்த வரையில்
அவைகள் அப்படியே
உல்டா என்பதுதான்
அதிலுள்ள விஷேசம்.

“உல்டா” இல் 5 கருத்துகள் உள்ளன

  1. இதிலிருந்து, நமது நண்பர்கள் நம்மிடம் ஒருமாதிரியாகவும் நமது மனைவியரிடத்து வேறொருமாதிரியாகவும் பிஹேவ் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். :))

  2. கவிதையின் தலைப்பை ‘உல்டா' என்றும், எழுதியவர் பெயரை செல்வராஜ் ஜெகதீசன் என்றும் போடவேண்டும். உல்டாவாகயிருக்கிறது ஆசிரியர் அவர்களே.
    🙂

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன