விஸ்வரூபம்

மூன்றடி நிலம்தானே என்றிருந்தமஹாபலியின் கர்வத்துடன் இருந்துவிட்டேன்வெறும் பார்வைதானே என்றுவானளந்து மண்ணளந்துஅவன் தலை அளந்தவாமனன்போல் உன் காதல்என்னுயிர் அளந்து உடலளந்துஇன்னும் ஓர் அடிக்கு எதை அளக்க உன்னில்எனக் கேட்டபடி………………

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன