கதைஞர்களைக் கொண்டாடுவோம்.


அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் நடத்திய 16வது கதை வாசிப்புக் கூட்டம். வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. இந்திரா பார்த்தசாரதி 2. அம்பை.


வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடினார்கள்.


இக் கூட்டம் 23.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன