கதைஞர்களைக் கொண்டாடுவோம்.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 15வது கதை வாசிப்புக் கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் இரா.முருகன், அழகியசிங்கர்.

வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடினார்கள்.

இக் கூட்டம் 09.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எல்லோரும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்புச்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன