சிட்டியின் நினைவுநாள் கொண்டாட்டம்

அழகியசிங்கர் 


 23.06.2021 – புதன் கிழமை அன்று மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் நினைவுநாள்.  இது குறித்து சிட்டியும் ஜானகிராமனும் எழுதிய ‘நடந்தாய் வாழி,  காவேரி’ என்ற  புத்தகத்தைக் குறித்துப் பேசினோம். 

இக் கூட்டம் விருட்சம் – குவிகம் என்ற இலக்கிய அமைப்பு நடத்தியது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன