சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 12வது கதை வாசிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை 28.05.2021 அன்று மாலை 6.30 மணிக்கு.

27.05.2021

அழகியசிங்கர்

ஜெயகாந்தன், ஆதவன்  என்ற இரு கதைஞர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து 8 நண்பர்கள் கதைகளின் சிறப்புகளைச் சொன்னார்கள். 
எல்லோரும் அவசியம் கலந்து கொள்ளவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன