23.10.2020 அன்று ஆத்மாநாம் கவிதைகள் குறித்து முனைவர் கல்யாணராமன்


அழகியசிங்கர்


முனைவர் கல்யாணராமன் நிகழ்த்திய உரையின் ஒளிப்பதிவை இங்கு தருகிறேன்.ஆவேசமான உரை. அவர் பேச்சின் போது இன்னும் சில கவிஞர்களைக் குறித்து அவர் கூறிய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. உரையை முழுவதும் கேட்டு ரசியுங்கள்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன