நோபல் பரிசு பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் குலுக்கின் கவிதைகளை அறிமுகம் செய்து……


.அழகியசிங்கர்

நேற்று (09.10.2020) ஜூமில் விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டத்தில் முபீன் ‘பெண் கவிஞர்கள் நேற்று, இன்று , நாளை’ என்ற தலைப்பில் உரையாடினார். முன்னதாக நோபல் பரிசு பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் குலுக்கின் கவிதைகளை அறிமுகம் செய்து வாசித்த சிவகுமார், பானுமதியின் பேச்சுக்களை காணொளி மூலம் இப்போது காண்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன