செப்டம்பர் 30ஆம் தேதி நடந்த வித்தியாசமான கூட்டம்

அழகியசிங்கர்

சூம் மூலமாக ஒரு சிலரை மட்டும் கூப்பிட்டு இலக்கியக் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தினேன்.
அது வைதீஸ்வரனின் கதைகள், கவிதைகள் விமர்சனம் செய்யும் கூட்டம்.
எத்தனைப் பேர்கள் அவரைப் பற்றி பேசுகிறார்களோ அத்தனைப் பேர்கள்தான் அரங்கத்தில் இருந்தார்கள்.
அதை ஒளிப்பதிவு செய்துள்ளேன்.  அந்த ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன