18.09.2020 என்று பாரதியின் பேரறிவு

18.09.2020 என்று பாரதியின் பேரறிவு என்ற தலைப்பின் கீழ் பாரதி அன்பர் புலவர் இராம மூர்த்தியின் உரை வீச்சைக் கேளுங்கள். கவிதைகள் வாசிக்கும் சூம் கூட்டத்தில் இந்தச் சொற்பொழிவு நடந்தது. அறிமுக உரையை நிகழ்த்தியவர் வ.வே.சு.
https://www.youtube.com/watch?v=lQ1VxIi9pVo&t=754s

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன