மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 149


அழகியசிங்கர்  



பூக்குட்டி 



யாழி 



அவனது கையசைவில் ஒலித்த  மணி
எழுப்பி விடுகிறது பூக்குட்டியை
கோர்த்து மாலையைப்போல்”
குச்சியில் தொங்கும் பஞ்சு மிட்டாயை
விழிவிரித்து இதழ்பிரித்து
பெரும்புன்னகையுடன் ஏந்திக்கொள்கிறாள்
புசுபுசுவென இருக்கும் பிங்க்பொதியை
விரலால் தொடுகிறாள்

ஆஆ வென வாய்திறந்து
நாக்கு ரோஸ்கலராயிடுசிசே சொல்ஙூக் குதிக்கிறாள்
அந்த பிங்க் நிறச்சாலையில்
பயணிக்கத் தொடங்கிவிட்டேன் நான்


	நன்றி : கேவல் நதி - யாழி - உயரிமை பதிப்பகம் - பக்: 64 - விலை : 60. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன