விருட்சம் சார்பில் சூம் மூலமாக ஆறாவது கூட்டம்

அழகியசிங்கர்

விருட்சம் சூமில்  ஆறாவது  கவிதை வாசிக்கும் கூட்டம்   03.07.2020  வெள்ளிக்கிழமை –  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. 
கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்களின் பெயர்கள் கீழ்வருமாறு : 
1. கவிச்சுடர் கா.ந.கல்யாண சுந்தரம் 2. கவிஞர் செல்வா ஆறுமுகம் 3. கவிதாயினி கனகா பாலன்  4. கவிதாயினி பத்மஜா நாராயணன் 5. கவிதாயினி கனிமொழி ஜீ  6. கவிஞர் நிஷாந்தன்
– ஒவ்வொருவரும் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு சுற்றிலும் ஒரு கவிதை வாசிக்க வேண்டும்.
– உங்கள் கவிதைகளை மட்டும் வாசிக்க வேண்டும்
– உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தவிரக் கவிதையைத் தவிர வேற எதுவும் கூட்டத்தில் சொல்லக் கூடாது.
– அரசியல் கவிதையில் வரக் கூடாது
– எந்த மதத்தையும் இழிவுபடுத்தும்படி கவிதை வாசிக்கக் கூடாது.

azhagiyasingar mouli is inviting you to a scheduled Zoom meeting. Topic: Virutcham Poetry Readimg 6 Time: Jul 3, 2020 07:00 PM India Join Zoom Meeting https://us04web.zoom.us/j/79593448510?pwd=UXJDaDc3SjVvOTlNcjRGd3Z6MmpoUT09Meeting ID: 795 9344 8510 Password: poem3

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன