த நா குமாரசாமியைப் பற்றி முனைவர் வ வே சுப்பிரமணியன் பேசிய ஒளிப்பதிவு- 4 – கடைசிப் பகுதி

முனைவர் வ வே சு அவர்கள் விவேகானந்தா கல்லூரியில் பணி ஆற்றியவர். மரபு கவிஞர். பல கவிதைப் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் பேரூரை ஆற்றி வருகிறார்

16.03.2018 வெள்ளிக்கிழமை அன்று பேசிய ஒளிப்பதிவின் 4வது பகுதியை இங்கு வெளியிடுகிறேன் –

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன