என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை பகுதி 2

என் ‘திறந்த புத்தகம்’ பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர் பேசியதை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். இதோ வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசுகிறார். இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள். வ வே சுப்ரமணியன் விவேகானந்தா கல்லூரியில் முதல்வராக இருந்து பணி மூப்பு பெற்றவர். சிறந்த பேச்சாளர்.பல புத்தகங்கள் எழுதி உள்ளார். கவிஞர். தமிழ் வளர்த்த சான்றோர் என்ற சிறப்பு நிகழ்ச்சியை விடாமல் வெற்றிகராமாக நடத்துபவர்.

புத்தகத்தின் விலை ரூ.170. புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன