22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 5 

 

அன்றைய கூட்டத்தில் பலர் கலந்து கொண்டார்கள்.  பேசியவர்கள் அனைவரும் அசோகமித்திரன் மீது மதிப்பும் மரியாதையும் கூடவே அன்பும் கொண்டவர்கள்.  அவர்கள் யாரும் நான் கூப்பிட்டதற்காக வரவில்லை.  ஆனால் அசோகமித்திரன் பற்றி  பேச வேண்டுமென்பதற்காகவே வந்தார்கள். இந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் போக வேண்டுமென்ற முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளேன்.  5வது பகுதியைத் தொடர்ந்து 6, 7, 8 என்று இன்னும் மூன்று பகுதிகள் உள்ளன.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன