ஓஷோ கூட்டத்தின் இரண்டாம் பகுதி

நேற்று முதல் பகுதியை வெளியிட்டேன்.  இன்று இரண்டாம் பகுதியும், நாளை இறுதிப் பகுதியையும் அளிக்க உள்ளேன்.  கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேல் செந்தூரம் ஜெகதீஷ் பேசி உள்ளார்.  அவர் பேசியதைக் கேட்டு ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன