குவிகம் நடத்திய இலக்கியக் கூட்டம்…

24ஆம் தேதி குவிகம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தியது. இது மாதம் ஒரு முறை நடத்தும் கூட்டம். இந்தக் கூட்டத்தில் சந்தியா பதிப்பக அதிபர் நடராஜன் அவர்கள் அகராதிகள் என்ற தலைப்பில் பேசியதை முதல் பகுதியாக வெளியிட்டேன். 28.06.2017 அன்று வெளியிட்டேன்.

அதன் இரண்டாம் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன