நாளை நடைபெறப் போகிற கூட்டம்

சாகித்திய அகாதெமி நாளை சிறுகதை மேதை அசோகமித்திரனுக்குப் புகழஞ்சலி என்ற கூட்டம் ஒன்றை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடத்துகிறது.

 இக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் சா கந்தசாமி. பங்கேற்போர் இராம. குருநாதன், அழகியசிங்கர், அம்ஷன்குமார். அம்ஷன்குமார் இயக்கிய அசோகமித்திரனின் ஆவணப்படத்தைத் திரையிட உள்ளார்கள். இக்கூட்டம் சாகிகத்திய அகாதெமி சென்னை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 2ஆம் தளம், 443 குணாவளாகம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. அனைவரும் வருக.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன