ழ – விருட்சம் இணைந்து நடத்தும் அஞ்சலி கூட்டம்

சமீபத்தில் காலமான கவிஞர் ஞானக்கூத்தன் நினைவைப் போற்றி அஞ்சலி கூட்டம் நடைபெற உள்ளது.

தலைவர் : எழுத்தாளர் அசோகமித்திரன்

கலந்து கொள்பவர்கள் : இந்திரா பார்த்தசாரதி, கி அ சச்சிதானந்தன், வைதீஸ்வரன்,சா கந்தசாமி, வி அரசு, ம ராஜேந்திரன், வெ ஸ்ரீராம். வெளி ரங்கராஜன், பாரவி, திருப்பூர் கிருஷ்ணன், ரவி சுப்பிரமணியன், ராஜ் கண்ணன், க்ருஷாங்கினி, பெருந்தேவி, ஆர் வெங்கடேஷ் இன்னும் பலரும் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

இடம் : விழாவேந்தன் என் கே டி முத்து ஹால்
4/எ டி பி கோயில் இரண்டாவது சந்து
(மெட்ரோ வாட்டர் அலுவலகம் எதிரில்)
ஐஸ் ஹவுஸ் பஸ் நிலையம் அருகில்
திருவல்லிக்கேணி, சென்னை 5

தேதி 13.08.2016 (சனிக்கிழமை)

நேரம் மாலை 5.30 மணிக்கு

அனைவரும் வருக,

அன்புடன்
(ழ ராஜகோபாலன் – அழகியசிங்கர்)

இன்னும் யாராவது பேச விருப்பப்பட்டால், கூட்டத்தில் கலந்துகொண்டு பெயர்களைக் கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன