இயற்கை
நோடீசு ஒட்டக்கூடாதென்று
எழுதியிருந்த
காம்பௌண்டு சுவரில்
வேப்ப மரக்கிளை நிழல்
நோடீசாகப் படிந்திருந்தது
– நா ஜெயராமன்
நோடீசு ஒட்டக்கூடாதென்று
எழுதியிருந்த
காம்பௌண்டு சுவரில்
வேப்ப மரக்கிளை நிழல்
நோடீசாகப் படிந்திருந்தது
– நா ஜெயராமன்