வாழ்தல் நிமித்தம்

தீர்மானித்துக் கொண்டேன்கலங்குவதில்லை…யென.நம்பிக்கை கொள்ளவோதாக்குப் பிடிக்கவோஏதுமில்லையென்றதெளிவுக்கு வந்தேன்.சாகும் முறை குறித்த குழப்பம்கொஞ்சமும் இல்லை.கடலில் மூழ்குவதென்பதுபால பாடம்.(ஆடைகளைக்கவனமாக ஊக்குகளால்இணைப்பது குறித்தகவிதைகளுக்கு நன்றி!).எதற்குமொருமுறைஇருக்கட்டுமேயெனஇறப்புச் செய்தி கேட்கும் முகங்களைமனத் திரையில்ஓட விட்டேன்.எதிர்பாரா ஒரு தருணம்கேட்டதொரு பெருவிம்மல்.எந்த முகம்அந்த முகம்என விழிக்க நனைந்திருந்தனகண்கள். சுயம் வெட்கி ஆரம்பித்ததுயென் வாழ்க்கை குறித்த அத்தனைச்சிரிப்புச்சத்தங்களும்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன