Author virutchamPosted on 2009-03-312016-12-12 ஒரு கவிதை நான்கூச்சலிட்டுக் கொண்டாடுகிறேன் என்னுடையதல்லஇந்த வெற்றி தேம்பியழுகிறேன்எனக்கு சம்பந்தமில்லாததுஇந்தத் தோல்வி ஆடிக்களைத்தமைதானத்தை நடந்தளந்ததைத் தவிரசொல்வதற்கு எதுவும் இல்லை வெற்றியுமில்லைதோல்வியுமில்லை
நல்லா இருக்கு ம.குதிரை. சும்மா ஒரு மொழி விளையாட்டுக்கு கடைசி இரண்டு வரிகளை நீக்கி வாசித்தேன். அப்பவும் நல்லா இருக்கு. அனுஜன்யா Reply
வடகரை வேலன், மிக்க நன்றி நண்பரே ! யாத்ரா, உங்கள் வாழ்த்துக்கும் நன்றி ! அனுஜன்யா, நீங்கள் சொல்வது சரிதான் தலைவரே. அதை நீக்கி வாசித்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. நன்றி ! Reply
நானும் வந்துவிட்டேன் மண்குதிரை.உள்ளேன் ஐயா சொல்வதற்காக மட்டுமல்ல.மனமாற வாழ்த்தவும். வாழ்த்துகள். Reply
உங்க பெயரருக்கும் கவிதைக்கு நல்ல பொருத்தம்.
நல்லா இருக்குங்க.
‘பெயருக்கும் கவிதைக்கும்’ என்றிருக்க வேண்டும்.
வாழ்த்துகள் மண்குதிரை, கவிதை நன்றாக உள்ளது
நல்லா இருக்கு ம.குதிரை. சும்மா ஒரு மொழி விளையாட்டுக்கு கடைசி இரண்டு வரிகளை நீக்கி வாசித்தேன். அப்பவும் நல்லா இருக்கு.
அனுஜன்யா
ஆசிரியர் அழகியசிங்கர் அவர்களுக்கு ,
தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு என் நன்றிகள் !
வடகரை வேலன்,
மிக்க நன்றி நண்பரே !
யாத்ரா,
உங்கள் வாழ்த்துக்கும் நன்றி !
அனுஜன்யா,
நீங்கள் சொல்வது சரிதான் தலைவரே. அதை நீக்கி வாசித்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. நன்றி !
நானும் வந்துவிட்டேன் மண்குதிரை.உள்ளேன் ஐயா சொல்வதற்காக மட்டுமல்ல.மனமாற வாழ்த்தவும். வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் நண்பரே !
மிக நன்று 🙂
online thesis writing phd degree