மறந்துபோன பக்கங்கள்

இலக்கிய அனுபவம்

தி.சோ. வேணுகோபாலன்

சொல்வ திரண்டு வகை;
சிந்தித்துச் சொல்லல்;
சிந்தை இலையாதல்;
கரகம் அல்லது
கண்கட்டு :
இரண்டுக்கும்
பொருள்
சொன்னவன் புலவன்!
கண்டவன் கவிஞன்!
முழிப்வன்
நீயும் நானும் கேவலம்
வாசகக் கும்பல்!

கோடை வயல் புத்தகத்திலிருந்து எடுத்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன