22.09.2012ல் நடந்த அசோகமித்திரனின் ஒளிப்படம் – 3

 

 

இரண்டு நாட்கள் நான் சென்னையில் இல்லை என்பதால் தொடர்ச்சியாக இந்த ஒளிப்படத்தை வெளியிட முடியவில்லை. நாளையுடன் மொத்தப் படமும் முடிந்துவிடும். இந்த ஆவணம் எல்லோரும் பார்க்க வேண்டுமென்று வெளியிடுகிறேன்.

அபூர்வமாக பல எழுத்தாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்கள். இப்படி அமையும் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன