ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் அல்லது ஐந்து பேர்கள் கூட்டம்

ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் அல்லது ஐந்து பேர்கள் கூட்டம்
அழகியசிங்கர்

இனி இக்கூட்டத்தின் பெயரை மாற்ற உள்ளேன்.  ஐந்து பேர்கள் கூட்டம் என்று.  ஒரு இடத்தில் கூடி ஐந்து பேர்கள் மட்டும் அமர்ந்து கதை கவிதைகள் வாசிக்கும் கூட்டமாக இது இருக்கும்.  பெரும்பாலும் போஸ்டல் காலனியில் உள்ள என் இடத்தில்தான் இருக்கும்.  இலக்கியக் கூட்டம் என்று (வர மாட்டார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளவன்) அதிகம் பேர்கள் வந்தால் சமாளிப்பது கடினம். 
ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் நாங்கள் பேசியதை இங்கே ஆடியோவில் உங்களுக்கு பதிவு செய்து அனுப்பி உள்ளேன். கேட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன