விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 21

      நவீன எழுத்தாளன் இறந்து விட்டானா?

பேசுவோர் :    கௌதம சித்தார்த்தன்

இடம் :    அலமேலு கல்யாண மண்டபம
  அகஸ்தியர் கோயில் பின்புறம்
19 ராதாகிருஷ்ணன் தெரு
தி நகர், சென்னை 600 017

தேதி 19.03.2016  (சனிக்கிழமை)

நேரம் மாலை 5.30 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : 1992லிருந்து  ‘உன்னதம்’ என்ற சிற்றேடை பல ஆண்டுகளாக நடத்தியவர்.  இதுவரை 5 சிறுகதைத் தொகுதிகளும்,    7 கட்டுரைத் தொகுதிகளும் கொண்டு வந்துள்ளார். 8 விருதுகள்  இலக்கியத்திற்காகப் பெற்றவர்.  சமீபத்தில் மலேசியாவிற்குப் போய்விட்டு வந்துள்ளார்.   கவுந்தன்பாடி என்ற ஊரைச் சார்ந்தவர்.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன