புகைப்படம் சொல்லும் கதை 1







ந பிச்சமூர்த்தி அவர்களின் நூறறாண்டு விழா 15.08.2000 ஆம் ஆண்டில் சிறப்பாக திருவல்லிக்கேணியில் பாரதி வாழ்ந்த இல்லறத்தில் கொண்டாடப்பட்டது.  அன்று பிச்சமூர்த்தியின் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், ஒரு கவிதைத் தொகுதியும் வெளியிடப்பட்டன.  விழாவின் தொடர்பாகக் கட்டுரைகளும் படிக்கப்பட்டன.  

அப்போது எடுத்தப் புகைப்படத்தை இங்கு அளிக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன