ஒரு பாடம்

நவம்பர் 1970   –  கசடதபற இரண்டாவது இதழ்

தி.சோ.வேணுகோபாலன்




“போடா நாயே”
வார்த்தை ‘வெள்’ என்று வெடித்தது
இதயம் படபடக்க
கண்கள் சிவந்தன.
அறிவில் குறுகுறுக்கிறது
ஒரு படம்

தொழுநோய்ப் பிச்சைக்காரனை
தன் வால் தூரிகையால்
நாய்
மனிதனாய்ச் சித்தரித்தது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன