விழிப்பறவை
சன்னலை திறந்து
உன் பார்வை
இரையெடுக்க இறங்குகிற
பறவை போல்
என்னுள்இறங்குகிறது.
பதுங்கி ஓடாது
தன்னை ஒப்புக்கொடுக்கும்
இரையை
கொத்தித்தின்னாது
கீறிப்பறக்கிறது
உன் விழிப்பறவை.
ரவிஉதயன்
அழகான வரிகள்… வாழ்த்துக்கள்…