கவிதை

பெரியசாமி 
இரு கோப்பைகளில்
கடலை ஆற்றிக்கொண்டிருந்தவனிடம்
வேறெங்கு வாழ்வதென
போராடின மீன்கள்
மனமுடைந்த முதலைகள்
தற்கொலை பூண்டன
போக்கிடமற்று அலைந்தன
பிற ஜீவராசிகள்
கூடை கூடையாய் எல்லோரும்
புசிக்கத் துவங்கினர்
மலிவு விலையில் மீன்களை

“கவிதை” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன