விருட்சம் நடத்தும் அசோகமித்திரன் நினைவு சிறுகதைப் போட்டி

அசோகமித்திரன் பெயரில் ஒரு சிறுகதைப் போட்டி நடத்த வேண்டுமென்று என் நெடுநாள் விருப்பம். அவர் நினைவு நாளை (23.03.2025) ஞாபகப்படுத்தும் விதமாய் இத்திட்டத்தைச் செயல் படுத்த விரும்புகிறேன். போட்டிக்கு ஒரே ஒரு கதையை மட்டும் அனுப்ப வேண்டும். கதை 800 வார்த்தைகளிலிருந்து …

>>

அழகியசிங்கர்/நான்

நான்பொய் சொல்லவில்லைதிருடவில்லையாரையும்ஏமாற்றவில்லைஎன்ன பிரச்சினைஉங்களுக்குநான்வெறுமனேகவிதைத்தான் எழுதுகிறேன்அதைப் படித்துத்தொலைத்தால் என்ன?

>>

அ பெருமாள்/பாதயாத்திரை

1 1994ஆம் வருடம் மகா சிவராத்திரி சமயம் எனது நண்பர் திரு. நாகராஜ் பெங்களூரில் இருந்து தர்மஸ்தலாவுக்குப் பாதயாத்திரை சென்று வந்தார். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் வழியில் மக்கள் அளித்த உபசரிப்பு பற்றியும், உடன்வரும் சமையல்காரர்கள் அளிக்கும் சுவையான உணவு பற்றியும், …

>>

ஹரணி/முதலிரவு

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை விதவையாகத் தொடங்கும்முதலிரவு இது..கைப்பிடித்து நடந்த முதலிரவில்கைவிடமாட்டேன் என்று சொன்னவன்முப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தான்மூன்று குழந்தைகள் பிறந்தமுதலிரவுகளிலும் அருகிலேயேஇருந்தான்தன் அப்பாவையும் அம்மாவையும்பறிகொடுத்த முதலிரவிலும்பிள்ளைகளைச் சாப்பிடவைத்துஉறங்கவைத்துச் சென்றான்..யாரிடமும் பகையில்லைபேரன்பு ஒன்றே காட்டினான்பொறாமைப்படவே வாழ்ந்தோம்பிள்ளைகள் வளர்ந்து நிற்கிறார்கள்வாழத் துடிக்கிறார்கள்அவனின் அடையாளத்துடன்இனி …

>>

அழகியசிங்கர் /புத்தர் இன்று பிறந்தால்..

ஜேப்படி திருடனாகமாறி இருப்பார்ஒரு அரசியல் கட்சியில்சேர்ந்துகொள்ளை அடிப்பவராகதோன்றி இருப்பார்பல பெண்களைமணந்து சகலகலாவல்லவராக இருந்திருப்பார்ஆனால்நீங்க நினைக்கிறநண்பராக இருப்பதுசந்தேகம்!

>>