ரஸவாதி கதைகள் விமர்சனக் கூட்டம்

 அழகியசிங்கர்


37 கதைகள் கொண்ட ரஸவாதியின் கதைகள் புத்தகமாக விருட்சம் வெளியீடாக வந்துள்ளது.
ரஸவாதியின் கதைகள் குறித்து 8 பேர்கள் அவருடைய ஒவ்வொரு கதையாக எடுத்துப் பேசுகிறார்கள்.
ஆதாரஸ்ரூதி என்ற புகழ்பெற்ற நாவல் எழுதியவர் ரஸவாதி. அவருடைய கதைகள் மென்மையான உணர்வுகளைக் கொண்ட கதைகள்.
புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால் 38 கதைகளையும் சில மணி நேரங்களில் படித்து விடலாம்.
அக் கதைகளைக் குறித்துத்தான் கூட்டம்.

ஞாயிறு காலை 11 மணிக்குக் கூட்டம்.

Topic: ரஸவாதியின் சிறுகதைகள்Time: Sep 26, 2021 11:00 AM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/87108699304…

Meeting ID: 871 0869 9304
Passcode: 825201 See LessEdit

1Sathya GPLikeCommentShare

Comments

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 20

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம். வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. கிருஷாங்கினி 2. ஹெச்.என்.ஹரிஹரன் வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைச் சுருக்கமாகக் கூறி கதைகளைப் பற்றி உரையாடுகிறார்கள். இக் கூட்டம் 25.09.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எல்லோரும் அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 20வது கதை வாசிப்புக் கூட்டம்.Time: Sep 25, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/89862838751…Meeting ID: 898 6283 8751Passcode: 386195

9You, Suresh Subramani, Venugopalan Sundararajan and 6 others5 Comments2 SharesLikeCommentShare

5 Comments

 

விருட்சம் 113வது இதழ்

அழகியசிங்கர்


விருட்சம் 113வது இதழிற்குப் படைப்புகளை அனுப்பியவர்களுக்கு நன்றி பல.  நான் எதிர்பார்த்தபடியே கவிதைகள்தான் அதிகம்.  சிறுகதைகள் குறைவு.  கட்டுரைகள் இல்லவே இல்லை.

கூடிய சீக்கிரம் கொண்டு வர உள்ளேன். 

கொரானாவைப் பற்றி கவலைப் படாத இளைஞர்கள்

அழகியசிங்கர்

எங்கள் தெரு வித்தியாசமானது. தெருவில் எல்லாமே நடக்கும். தெருவை உற்சாகமாக வைத்துக்கொள்பவர்கள் எங்கள் தெரு இளைஞர்கள். சிறுவர்கள். கொஞ்ச நேரம் கிரிக்கெட் ஆடுவார்கள். பின் கேரம் விலையாடுவார்கள். கொரானோவைப் பற்றி கவலைப்படாமல் விலையாடிக் கொண்டிருக்கும் இளைஞார்களின் புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன். (அவர்களுக்குத் தெரியாமல்)

ஒரு தகவல்



அழகியசிங்கர்



இந்த மாதம் (மார்ச்சு 2020) தீரா நதியில் “இரண்டு பிரதிகள் மட்டும்’ என்ற நான் எழுதிய கட்டுரை பிரசுரமாகி உள்ளது. அவசியம் படிக்கவும். உங்கள் கருத்துக்களை navina.virutcham@gmail.com தெரிவிக்கவும்.

இன்றைய தினமணி கதிரில் என் கதை



அழகியசிங்கர்

தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் என் கதை üதஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்கள்,ý என்ற கதை ஆறுதல் பரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகி உள்ளது.

தினமணியில் வெளிவந்த என் கதையைப் படித்து நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 49

    தலைப்பு  :   நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல்                     போக்குகளும் (1950-2000)

சிறப்புரை :   பிரவீண் பஃறுளி, உதவிப் பேராசிரியர், குருநானக்                         கல்லூரி

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
         மூகாம்பிகை வளாகம்
         சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
         ஆறாவது தளம்
          மயிலாப்பூர்
         சென்னை 600 004

தேதி        17.08.2019  (சனிக்கிழமை)    

நேரம்       மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : (புறநடை, இடைவெளி ஆகிய சிற்றிதழ்களில் ஆசிரியர்)  கல்குதிரை, மணல்வீடு, புது எழுத்து  உள்ளிட்ட சிற்றிதழ்களில் கட்டுரைகள் வந்துள்ளன.  போர்ஹே கவிதைகள் சிலவற்றை மொழி பெயர்த்துள்ளார்.

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 48

    தலைப்பு  :   வண்ணதாசனும் நானும்

சிறப்புரை :   தேவகோட்டை வா மூர்த்தி

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
         மூகாம்பிகை வளாகம்
         சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
         ஆறாவது தளம்
          மயிலாப்பூர்
         சென்னை 600 004

தேதி        20.07.2019 (சனிக்கிழமை) 

நேரம்       மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர். 

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

அன்புடையீர்,

வணக்கம்.

நான் அமெரிக்கா சென்றதால் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் மார்ச்சு, ஏப்ரல் மாதங்கள் நடத்தப்படவில்லை.   மே மாதம் திரும்பவும் வந்துவிட்டேன்.  ஆனால் கடுமையான வெயில் நடத்தவிடவில்லை.  இதோ ஜøன் மாதம் 15ஆம் தேதி கூட்டம்.  இது 47வது கூட்டம்.  மூகாம்பிகை காம்பளெக்ஸில்.  அவசியம் எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இந்த முறை  செவாலியா விருதுபெற்ற வெ ஸ்ரீராம் அவர்கள் பேசுகிறார்.  இவர் நேரிடையாக பிரஞ்ச் மொழியிலிருந்து மொழி பெயர்த்துள்ளார்.  அவருடைய அனுபவத்தை கூறுகிறார். வரவும. 

விருட்சம் இலக்கியச் சந்திப்பு –  47

        தலைப்பு  :   பிரெஞ்சு இலக்கியமும் நானும்

சிறப்புரை :   செவாலியா விருதுபெற்ற வெ ஸ்ரீராம் 

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்

     மூகாம்பிகை வளாகம்

     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே

     ஆறாவது தளம்

      மயிலாப்பூர்

     சென்னை 600 004

தேதி 15.06.2019 (சனிக்கிழமை)

நேரம்  மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : மொழிபெயர்ப்பாளர்

அன்புடன்

அழகியசிங்கர் 

9444113205

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 46

        தலைப்பு  :   எழுத்தாளர் ஆதவனும் நானும்

சிறப்புரை :    ஆர் வெங்கடேஷ்

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்

     மூகாம்பிகை வளாகம்

     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே

     ஆறாவது தளம்

      மயிலாப்பூர்

     சென்னை 600 004

தேதி 16.02.2019 (சனிக்கிழமை)

நேரம்  மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : பத்திரிகையாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர். கட்டுரையாளர்

அன்புடன்

அழகியசிங்கர் 

9444113205